பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 முருகவேள் திருமுறை 17 திருமுறை திருவ நகர்குடி புகச்சி கர

  • ..., சல்முறை விடச்சூ ரொடு

சிகர கிரிபொடி படச்ா டிய பெருமாளே (194) 1185. எழுந்தருள தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதான மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக முடியாதேன். மனமாயையொ டிருகாழ்வினை யற 1 முதுடை மலம்வேரற மகிழ்ஞானக ಟ್ಗ னருள்மேவிப், பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர முடன்#ஞான. பரிமேல்ழ குடன்ேறிவி ணவர்பூமழை யடிமேல்விட X பலகோடிவெண் மதிபோலவெ வருவாயே: சதகோடி வெண் மடவார் 0கட லெனசாமரை யசையாமுழு *சசிஆரியர் சுடராமென வொருகோடிச்.

  • கடல், சூரன், கிரி - இவை தமை அட்டது வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்" . கந்தரலங். 40, f மூதுடை மலம் = ஆணவ மலம் "ஆணவந்தான் அனாதி" . சிவஞான சித்தி. 314
  1. ஞான பரி - ஞானமா விஞ்சை முதுகின் ஏறி" - பாடல் 179 X"சந்திர நிறங்களும்" - திருப்புகழ் 16 வேற்கை நாதன் தாவுமயில் தனிலேறி அனந்தகோடி சரற்கால சந்திரன் போல் தழைத்துத் தோன்றி" - திருமலையாண்டவர் குறவஞ்சி 9 O கடலென சாமரை அசையா: "திரையின் கடற்பொற் கவரியெழப் பொங்க" - இராசராச சோழனுலா, 49, 50

"திருப்பாற் கடற்றிரை யிரண்டு வந்தென. இருமருங்கும் கவரி யிரட்டவே" - தக்க யாக 284 "பாலின் வெண் பரவைத் திரை. பரந்தெனச் சாமரை பதைப்ப" - கம்ப நிந்தனை 16

  • முநிவர் ஒளி:- (தொடர் பக்கம் 453)