பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகவேள் திருமுறை 17- திருமுறை வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட

  • மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி யஞ்சசூரன். மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட

முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய தம்பிரானே 1019. அறிவு திருமேனி தனதனன தான தந்த தந்த தனதனன தான தநத தநத தனதனன தான தந்த தந்த தனதான குகையில் t நவ நாத ருஞ்சி றந்த முகைவணச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க முரல் #வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் சகைவ லாரி யுங்கொ டுங்க ணறநூலும், அகலிய புராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் அறியாத x அறிவுமறி யாமை யுங்க டந்த oஅறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர னார விந்த மென்று அடைவேனோ,

  • மை - பசுமை மைக்கண் கட்செவி - பைங்கண் வாளரவு' . சம்பந்தர் 3-92-9.

1 நவ நாதர் - சத்திய நாதர் சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர்,வகுளி நாதர்,மதங்க நாதர்.மச்சேந்த்ர நாதர், கடேந்த்ர நாதர், கோரக்க நாதர், எனப் பிரதான சித்தர் ஒன்பதின்மர் - நவ நாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் - தாயுமா - மெளன - 7. சம்பு பூசனையால்... சித்தராயினரே மற்றவர். செற்றமே ஒருவி வரு நவ நாத சித்திரென் றியாவரும் புகழப் பெற்றனர் . உபதேச ஞான வரோ. 1729-30 திருப்புகழ் 718 அடி 2 (உரைப்பகுதி - பக்கம் 155). # வேதம் குதிரை - திரிபுரம் எரித்த வரலாற்றைப் பார்க்க பாடல் 285-பக். 206 - குறிப்பு. (தொடர்ச்சி பக். 63)