பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திரு. ப்புகழி உயை M) பழச்சுவை கொண்ட (அல்லது கனி (க(ன்)ணி) வள்ளியை) குதலைச் சொற்களை - மழலை 3. கொண்ட சிறிய குயில் போன்ற வள்ளியை, (கதித்த அங்கிருந்த (மறக்குலப் பதியில்) வேடர் கூட்டத்தினர்கள் ஊரில் (களிப்பொடு) மகிழ்ச்சியுடனே கைப்பிடித்த மணவாளப் பெருமாளே! (கருணைத் திறத்தெனைவைத் தருள்வாயே) 1025. முத்து, ரத்னம் இவைகளாலாய ஆபரணங்களும், மாலைகளும் நெருங்கியுள்ளதும், மலைபோன்றதுமான கொங்கை கொண்டு, (வித்தாரம் முற்றும் கல்வி நிரம்பின இளைஞர்களின் உயிர் (கூட)காம இச்சையிற் செல்லும்படிப் பொரவல்ல (தாக்க வல்ல) மாதர்களின் (முற்றுமதி) பூரண சந்திரன் போன்ற முகமும், ஆகாயத்தில் உள்ள (கரு) மேகம் போன்ற கூந்தலும், கண்களும், மூங்கில் போன்ற அழகிய தோள்களும், இதுவே முத்தி எனத்தகும் என்கின்ற (வினாவில்) ஆய்ந்த உணர்ச்சியுடன் (பாயல் கிடை - பாயற்கு - )படுக்கையிற் கிடத்தலில் - படுக்கையிலே - (எப்போதும் ليلاgko முழுகினவனாய் - புத்தியில் வஞ்சக எண்ணம் உலவி மிகமிக அறிவு இல்லாதவர்களைத் தேர்ந்து எடுத்து, அவர்களது கை (பொற்தை) தங்கக் கை பொன்வீசும் கை" என்றும், அவர்கள் புகழிற் (பெரியராக) பெரியர் என்றும் வரும்படி அமைத்துப் பாடல் பாடி (இப்) பூமியிலே - (இங்ங்ணம்) பொய்யிலேயே பழகி நடந்து சோர்வு உறாமல், (போது) மொய்த்த - மலர்கள் நிறைந்த தாமரையன்ன ( உனது) இரண்டு திருவடிகளை நான் (பூண) அடைய அழகு - (பொலிவு பொருந்திய (புதுமையான) புதிய வகையில் அமைய (அற்புத வகையில்) பாடும்படி (ஓர் அ நுக்கிரக வார்த்தையைக்) கூறி அருளுக. பத்துத் தலைகளும், அவைகளுடன் அந்தத் தோள்கள் இருபதும், (மிறைய) பாழ்படும்படி - துன்புறும்படி - ஒரு பாணத்தின்ாலேயே செய்த பச்சை நிறத்தனும், மேக நிறத்தனும் ஆன திருமாலும், சதுர் வேதத்தோடு உற்ற நான்கு வேதங்களுடைனே திகழ்கின்ற பிரமதேவரும்