370 முருகவேள் திருமுறை (7- திருமுறை கொளுவ அதில் மயலாகி விறோடு போய் நீள மலரமளி தனிலேறி யாமாறு போமாறு குலவிநல மொழிகூறி வாரேறு பூனார முலைமூழ்கி, மனமுருக மதராஜ கோலாடு மாபூசல் விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீன மதிவதன மொளிவீச *நீராள மாய்மேவி யது.ராக வகைவகையி லதிமோக வாராழி யூடான tபொருளளவ தளவாக யாரோடு மாலான வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற அருள்வாயே
- எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
லெனவிரகு குலையாத மாதாவு நேரோத இசையுமொழி தவறாம லேயேகி ಅ7 ளையோனும், இனிமையொடு வருமாய மாரீச மானாவி - குலையவரு கரதுாஷ னாவீரர் போர்மாள இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி (ԱՔ யுயிர்சிறி, அநுமனொடு கவிகூட Xவாராக நீராழி யடைசெய்தனை தனிலேறி மாபாவி யூர்மேவி அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோய நிருதேசன்.
- நீராளம் - நீர் மிகுதி நீராள வாவி செறிநாடு"
அரிச்சந்திர - புரா - மயா - 25. t பொருள் அளவு - மால்-கைக்காசுக் களவு அருள்பவர்' திருப்புகழ் 156. # 4-8 அடிகள்: அயோத்யா காண்ட முதல் யுத்தகாண்டம் முடிய இராமாயண சாரம் ஆகும். விவரங்களைப் பாடல் 972, 965, 84, 880, 75% L/rTTT&54,5, X வாராகம் - வாராகரம் - கடல்; பாடல் 1130 அடி 7.