பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 முருகவேள் திருமுறை 17 - திருமுறை குலிச பார்த்திய னுலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் 1064. இறப்பு அற தனன தாத்தன தனண தாத்தன தானா தானா தானா தானா தனதான பெருமாளே (69) முதலி யாக்கையு மிளமை நீத்தற மூவா தாரா காவா தாரா எனஞாலம். முறையி டாப்படு பறைக ளார்த்தெழ முடா வீடு டேகேள் கோகோ எனநோவ; மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா விழா வாழ்வே யெணமாய மறலி யூர்ப்புகு மரண யாத்திரை வாரா வானாள் போ நாம் நீ.மீ ளெனவேனும்: புதல றாப்புண் எயினர் கூக்குரல் போகா நாடார் 4 பாரா வாரா ரசுரோடப். பொருது தாக்கிய வயப ராக்ரம பூபா லா நீ பாபா லாதா தையுமோதுங்;

  • நாம் - நீ - எனும் பொருளிலும் வரும். "தமிழ் மாலைகளால் நாம் படிமக்கலம் செய்து

தொழுதுய் மட நெஞ்சமே". அப்பர். 4.1023 "நாமிருக்கும் ஊர் பணியீர் அடிகேள்". அப்பர். 6-45-7 " நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே" - திருக்கோவை 164 " நாமேல் நடவீர்". கந். அது. 17 "நெருநல் நடந்தவரோ நாம் என்ன" - கம்ப. ராமா. சூர்ப்ப.119 ! பாராவாரம் - கடல் - "பாராவாரம் பல்வளம் பழகிய காராளர் சண்பையில்" - மணிமே. 3.28 அசுரரைக் கடலில் ஒட்டினது "அசுரேசர் குலைய மாக்கடல் அதனில் ஒட்டிய கோவே" - திருப்புகழ். 1066