பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 335 நாகம் ஒலிட - கஜேந்திரன் என்னும் யானை கூச்சலிட ஒல மிட்டு அழைக்க (பிடித்த) E# பிடித்திருந்த சக்கிரவர்ள் சுதர்சனம் என்கின்ற சக்ரமாம் (வாள்) ஈர்வாளை ஏவியே ఖ கரவினை முதலையைத் (தறித்தவர் பிளந்தவர், மகா மாயையில் வல்லவனாய் உலகங்களைக் க்ர்த்தளிக்கும் பேரறி வாளர் ஆகிய திருமாலின் தங்கை பார்வதியின் வாழ்வே காடுகள் )فقیر کیج( நிறைந்த (மலை) வள்ளிமலைத் தினைப்புனத்தில் (காலின்மேலே விழுந்து ஒப்பற்ற குறப்பென் வள்ளியிடம், (காணாதுபோய்) வேடர்கள் யாவருக்கும் தெரியாத வகையிற் சென்று, (இயல் உழுவலன்புடன் (புணர்ச்சி யிட்டருள்) அவள்ைப் புணர்ந்த மணம் செய்து அருளிய கர் / மேகங்கள் த்ங்கும் (அல்லது கரிய ஏழு மா மலைசிறந்த ஏழு மலைகளைச் (சூரனுக்கு அரண்ாயிருந்த ஏழுகிரிகளைப் பொடி H H செய்து அதன் உருவம் அழிய வைத்தும், (காராழி) கரிய கடல் ஏழையும் கலக்கி விட்டும், மேலான (காவான) (கற்பகச்) சோல்ைஉள்ள நாடர்கள் - தேவர்களின் - (பகை) -பகைவர்களான அசுரர்களைச் (சவட்டிய) அழித்தொழித்த தம்பிரானே! (அதுக்ரகிப்பதும் எந்தநாளோ) 1146. எட்டுடன் ஒரு தொளை வாயாயது (8+1) ஒன்பது தொளை ్కు உடையது. (பசு క్ట్ర ಧಿ ,ே பாத்திரம், ஆய இந்த உடல் நல்வினை - னை என்னும் (தேர்யா) தோய்ந்து, (மிகுபிணி ஒரு போதாகிலும் உயிர் நிலையாக இட்டிட்ை செய்) - மிக் b பிணிகள் ஒரு பொழுதிலேனும் (இந்த் உடலில்) உயிர் லேத்திருகேதீ தடைகள் செய்ய, (எப்போதும் நிலைத்திராதபடி செய்ய): எப்படி (உயர்கதி) மேலான நற்கதியை நாம் (ஏறுவதென) கரை ஏறி அடைவதென (ள்ள் பகிரினும்) எள் (பகிர்ந்து பிளவு பட்ட அளவு கூட (இது ஒரார்) இதன் உண்மையை அறியாதவர்களாய்த் தமதம்து - தங்கள் தங்களுண்ட்ய (இச்சையின்) ஆன்ச ப்ோன வழியே இ; உறு) துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலிலே ழ்கின்ற :ה5 (முட்டர்கள்) மூடர்களின் (நெறியினில்) - வழியில் (நான்) விழாமல், வலிமை கொண்டதாய் (முப்பதின் அறுப்தின் மேலாம் அறுவரும்) (30 + 60 + அதன்மேல் 6) ஆக 96 தத்துவங்களை (முற்றுதல் அறிவரு) முற்றிக் கடந்த அறிவுக்கும் அருமையான (எட்ாததான) (ஞான்ோதய ஒளி) ஞானம் உதயமாகும்படியான (ஒளி) விள்க்கம்ான்து வெளிப்பட்டு விள்ங்கச்