பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 403 எல்லா உலகினர்களும் காணும்படியாக அதிசய உருவத்துடன் (வலைஞனுடைய கோலத்துடன்) வந்து, அந்த வலைஞர் மகளை அரும்ைiான (தன் வலிை வீசு கைத் திறத்தைக் காட்டித் திருமணத் (செய்து செய்து கொண்டு (ஏகு அவ்வலை தேடி) சென்ற அந்த Goskol) ಔÏå சிவபிரானே - (அறுமுக வன்மீகரான) ஆறுமுகத்தராய் எனக்கு விளங்கி (வன்மீகரின் பெருமாளே) வன்மீகி என்னும் திருப் ..". (இந்தத் திருவாரூர் ளங்கும் ు (பிறவி) றப்பையும் (யம ரா ம்) இறப்பையும் (வீசும்) ஒட்டித்தள்ள வல்ல அஜபா :* 醬 ஜகத்துளோர்க்கு ஜோதி நாதராய் விளங்கும் பெருமாளே! (போதம் அருள்வாயே) 1166. நரை மயிர் வர, பற்கள் கழன்று விழ தோல் வற்றிப்போக நடக்கும் நடை (அற) அற்றுப்போக (மெத்த நொந்து) மிகவும் விற்றுக் கால்கள், (எய்த்து) இளைப்பு உற, (நயனம் ன்று) கன்கள் இருள் அடைந்து நின்று (கோல் உற்று) தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை ப்யின்று, (நழுவும்) ႕ႏွင္တိ” மறையப் போகும் - இறந்து படுவதான (விடக்ன்க்)-இந்த மாமிச சரீரத்தை (ஒன்றுபோல்) நிலைத்து நிற்கும் ஒரு பொருள்ப்ோல (வைத்து, பாவித்து நினைத்து) நமதென நம் முடையது - நம்முடையது என்று தமது உடைமைகளைப் பாராட்டி, (மெத்த வந்த வாழ்வுற்று) அங்ங்னம் சேகரித்து வந்த வாழ்வை செல்வ்த்தை அட்ைந்து (நடலை படுத்தும்) ஈற்றில் துன்புத்தை உண்டாக்கும் இந்த (யெத்தை மாய இாழ்க்கைன்ய் (நகையாதே சி என்று - சிரித்துப் புறக்கணிக்காமல் - சிரித்து விலக்காமல் - (விரை யொடு) நறுமணத்தைப் (பற்றி) நுகர்ந்து, வண்டு பாடல்பாட (ம்ருகமதம்) கஸ்தூரியை அப்பி வந்த தோய்ந்துள்ள ಘೀ శఙ్ఞ விளங்கும் (மையை) அஞ்சனத்தை மை றைந்துள்ள கேளுக்கும் - வேல்போன்ற் கண்களுக்கும், (வினையோடு) தந்திர எண்ணத்துடனே - (மிகு கவின் இட்டு) மிக்க அழகைச் செய்து அலங்காரத்துடன் நிற்கும் மிர்தர்களுக்கும் மிடைபடு நெருங்கிச் செல்லும் அல்லது இன்டபடு மத்தியில்ே அவஸ்தைப் படுகின்ற (சித்தம்) உள்ளம் (ஒன்றுவேன்) சென்று பொருந்துதலை உடையவன்ாகிய நீ: tங்ற்டு அன்பு பூண்டு, (உன்) உன்னுடைய (விழுமிய) சிறந்த (பொற்பதங்கள்) அழகிய திருவடிகளைப் (பாடற்கு) பாடிப் புகழுத்லை (வினவாதோ) ஆய்ந்து மெற்கொள்ளேனோ (பாடுதற்கு என் உள்ளம் ஆய்ந்து அமையாதோ)