பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

119


வீட்டில் அம்மாளுக்கு உடம்பு செளகரியந்தானே.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - மகாராஜனும் அக்காள் வேலம்மாளும் இலக்கியங்களாகக் கடிதம் எழுதிய வண்ணமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய அரிய பண்பாட்டையும் தெளிவையும் கவனித்தால் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்திருக்கக்கூடாது. ஜெர்மனியில் தான் பிறந்திருக்க வேண்டும். பிசகு செய்துவிட்டார்கள்.


❖❖❖