பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“ஓரளவுக்குப் பார்த்தால், வை.மு. கோதைநாயகி அம்மாள் கையாண்ட நாவல் உத்தி முறைப்படி வந்த நாவல் இது என்று சுருக்கமாகச் சொல்லலாம்!”-இதுவும் ‘மேற்படியாரின்’ தீர்ப்பேயாகும்!

இறைவா! மதிமாறிப்பேசும் பேச்சு இது என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல இருக்கிறது? வேண்டா வெறுப்பில் க.நா.சு. உளறுவதெல்லாம் விமரிசனம் ஆகிவிடுமா? வேறெப்படிச் சொல்ல இருக்கிறது?

74