பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 மாணிக்கவாசகர் தன்மை உடையது; அதுபோல் என் வாழ்வும் இறை வழியில் செல்வதாக ஆகும் அல்லவா? மண் உலகில் வந்து பிறத்தல் என்பதை மறக்கலாம் அல்லவா? திருமால் அறியாத மலர்போன்ற திருவடிகள் இரண்டையும் வணங்கலாம் அல்லவா? இசை பொருந்தி மகிழ்ச்சி தருவது பாடல்; அவற்றுடன் நடனம் ஆடு வதும் நடைபெறும் அல்லவா? நல்ல பாண்டிய நாட்டையே தனது நாடாக உடையவன் சிவபெருமான்; அவனுடைய தொண்டர் கூட்டத்தைப் பாடலாம் அல்லவா? தேவர்களும் மகிழும் படி திருவருட் செயல்கள் என் இடம் வெளிப்படும் அல்லவா? வலைவீசி மீன்களைப் பிடிக்கும் செம்படவன் ஆகவந்த இறைவன் மறுபடியும் வெளிப்பட்டு வந்து அருள் செய்தால். களிப்பன-மகிழும்—will feel glad (or) be joyfull ஆகாதே—will it not காரிகையார்கள்-பெண்கள்-women வாழ்வு-life கடைப்படும்—follow மண்கள்—earth பிறந்திடுமாறு-way of birth மறந்திடும்–will forget மலர்ப்பாதம்-flower like Feet வணங்குவதம்—bow down/worship பண்-இசை– music களிகூர்தரு-மகிழ்ச்சி-தருகிற-that gives pleasure பாடல்–song ஆடல்–dance பயின்றிடும்—perform நன்னாடு-good country படை ஆட்சிகள்–army (of the devotees) பாடுதும்-sing விண்–heaven களிகூர்வது—feel pleasure வேதகம்—acts of grace; mystic Feet மீன் –fish வெளிப்படும்–should appear வீசிய-casting வலை–net கானவன்-செம்படவன்—fisherman Would not my two eyes see His Anklet Feet and feel joyful? The life of ladies is to follow the path of their husbands; likewise, would not my life follow the Lord’s path? Would not I forget the way of birth in this earth? Would not I worship His two Flower like Feet pot seen by Vishnu? Would not I perform the dance with musical songs that give pleasure? Would not I