பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொருளடக்கம்

எண்

பொருள்

பக்கம்

1.
தோற்றுவாய்
5—7
2.
விலங்குகள்
8—28
உயிர்களில் பெரியது-இசைக்கு மயங்கிய களிறு—களிறு தரு கூட்டம்—வலிமைமிக்க விலங்கு—புலிப்பல் தாலி—வாழ்க குரங்கினம்!—மந்தியின் கற்பு—திருட்டுக் குரங்கும் முரட்டுக் குரங்கும்—உண்ட மயக்கம் தொண்டர்க்கும் உண்டு—விளையாட்டு வீரர்கள்—மான்—மான்களின் காதல் திறம்—கற்றோர் ஏத்தும் கவரிமான்—ஆண் மானின் தவிப்பு—ஆமான்-ஏறு தழுவுதல்—எருமையின் எழிற் சித்திரம்—ஆடு—நீர்வாழ் விலங்குகள்.
3.
பறவைகள்
29—63
பறவைகளின் பொதுப் பண்புகள்—பாவலரும் பறவைகளும்—குறிஞ்சி நிலப் பறவைகள் ; ஆடும் மயில்—கொஞ்சு மொழி அஞ்சுகம்—பாலை நிலப் பறவைகள்—புறா—புறவுக் குடும்பம் — பருந்து — பருந்துக் குடும்பம் — உழைப்போர் பயன் சோம்பேறிகளுக்கே !—காக்கை கரைந்தால்...?—மக்களின் மணிப் பொறி—கோழிக் குடும்பம் — ஆந்தை—அன்றிலும் மகன்றிலும் — அன்றிலும் அழகியும்—பொது மகளும் அன்றிலும்— மகன்றில்—பாடும் குயில்—வண்டும் நண்டும்—வள்ளுவர் போற்றும் வானம்பாடி—குருவிஆண் குருவியின் அன்பு—உடலோ ஊடல்—அன்ன நடையும் இளமாதர் மென்னடையும்—பொய்கையில் காதலர்பிற பறவைகள்—நாரைக்குப் புலவர் செய்த நலம்—நாரை வீரர் வரிசை—பறவைகளையே பாடிய பாக்கள்—வரலாற்றில் ஒரு புதுமை.
4.
விலங்கு-பறவைச் சண்டைகள்
64
5.
இந்தியாவில் விலங்குகளும் பறவைகளும்
65—69
தென்னகம்—கங்கைச் சமவெளி—இமய மலைப் பகுதி
6.
நாட்டின் செல்வம்
70—76