பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமைப்பின் கரப்பூருக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர். 240 இன்பம் 113. காதற் சிறப்புரைத்தல் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். 1121 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். 1123 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து. 1124 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 1125 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்ளங் காத லவர். 1126 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 1127 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. 1128 1129 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர். 1130