பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இன்பம் 115. அலர் அறிவுறுத்தல் அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். 1141 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் ஆர். 1142 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1143 கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. 1144 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. 1145 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. - . 1146 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். 1147 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். 1148 அலர்காண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை 1149 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர். 115O