பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

127


டர்படும் எளிய மக்களுடன்தான் எனது வாழ்க்கையும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

-க.கொ

ல்லையற்றது என்பது எல்லைக்குட்பட்டது என்கிற உண்மை விண்மீன்களடங்கிய வானத்தின் முழுமையிலோ மலரின் அழகிலோ காணப்படுவதில்லை. மனிதனின் உள்ளுயிரில்தான் அது உள்ளது.

一சா

னிமையானது ஆனால் முழுமையற்ற நெஞ்சத்தில் சிறைப்பட்டிருக்கும் மொட்டில் அழகு சிரிக்கிறது.

-மின்

குறையுள்ள ஒன்றின் அன்பைப் பெற, நிறையுள்ளது ஒன்று அழகை அணிகலனாக அணிந்துள்ளது.

-ப.ப.

நீ தனியாக வாழ்ந்த போது, உன்னையே நீ புரிந்து கொள்ளவில்லை.

-க.கொ

நான் வந்தேன், நீ எழுந்தாய் வானத்தில் ஒளி அரும்பியது.

-க.கொ