பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


குழந்தைகள் அமர்வதற்காகப் புழுதியை நோக்கி விரைகின்றன.

-வ.பி


வை விளையாடுவதை இறைவன் கூர்ந்து கவனிக்கிறான்; பூசாரியை மறந்து விடுகிறான்.

-வ.பி

பழத்தின் பணி விலைமதிக்க முடியாதது, மலரின் பணி இனிமையாதது. பணிவான பந்தியின் நிழலிலிருக்கும் இலைகளின் பணி போன்றதாக எனது பணியிருக்கட்டும்.

-ப.ப

றைவன் நண்பர்களைத் தேடுகிறான்; அன்பைக் கோருகிறான்.

- மின்

ழந்த அன்பின் மூலம் வாழ்க்கை மேலும் வளம் பெறுகிறது.

-ப.ப

குன்றினடியில் தாழ்ந்திருக்கிறது தடாகம். வளைந்து கொடுக்காத அடிவாரத்திற்கு அன்பின் கண்ணி வேண்டுகோள்

- மின்

றைவா, உன்னைத் தவிர அனைத்தையும் பெற்றி--