பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

101


எனது பரிசின் ஒரு பகுதி மட்டுமே இந்த உலகில் இருக்கிறது. மற்றப் பகுதிகள் என் கனவுகளில் உள்ளன.

-எ

அன்பு, நினைவில் உருகட்டும்; துன்பம் பாடல்களில் உருகட்டும்.

-தோ

படைப்பின் படிக்கட்டுகளில் எழுகிற ஒரு மென்மையான சிரிப்பு காலத்தினுடே விரைவாக அதை எடுத்துச் செல்கிறது.

-மின்

இரவின் கருமை ஒரு மூட்டைப் பொன்னிறமாகத் திடீரெனத் தோன்றுகிறது.

-ப.ப

தனித்தனிப் படைகள் நீண்டதொரு முடிவில்லாமையைப் கோருமானால், இசையாகிற உண்மை அழியா மையை இழக்க நேரிடலாம்.

-எ.எ

என் அன்பே, என்றாவது ஒரு நாள் நீ என் நெஞ் சத்தைக் கவர்ந்து விடுவாய். இது எனக்குத் தெரியும்.

-எ