பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கட0 魔_母°&

ஞாயிறு சுமந்த கோடுதிகள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேள் வளவ (புறம்-கூடு)

எனவும்,

ဧ ၈ ရွှံ့ ப் போற்ாக க் கிங் ' பேr i +

திங்களைப போற்று துத திங்களைப போறறுதுங்

கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றில் வங்க ணுலகளித்த லான்' (சிலப்-மங்கல)

எனவும்,

"திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ

லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேகி'

(சிலப்-கானல்வரி)

  • ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதுங் காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான்.' எனவும் இவை குடையையும் செங்கோலையுந் திகிரியையும்

(சிலப்-மங்கல)

புனைந்தன.

மாணார்ச் சுட்டிய வாண்மங்கல்மும்-பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்:

இது பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் வென்ற வாளின் மண்' (புறத்திணை-கங்) ணென்பதனில் வேறா யிற்று. புகழ்ச்சிக்கட் பகைவரை இகழ்ந்து புகழ்தலின் மாணர்ச் சுட்டிய' என்றார்.

இது பாணியிற் பயின்றுவரும்.

மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் . மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை

1. ೬ಖ g್ಲಿ ಹೆಣ6ಶ ರ್ನಿ வரும் வாண் மங்கலம் என்பது, போரில் வெற்றி தந்த கொற்றவாளினைக் கொற்றவை மேல் நிறுத்திக் கொற்றவையைப் பரவுவ தாகும். இங்குப் பாடாண்தினையுள் வரும் ஆாண்மங்கலம் என்பது, வாள் வென்றி யாற் பசிதீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்துவதாகும்,