பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

敛}醇。萨。露”官é 18? என்ன காந்தி: கண் கூசுகிறது. உங்கள் கண்களில் என்ன கருணை! தொண்டை அடைக்கிறது. "அம்பி! எல்லோரும் சிருஷ்டி வழிப்படி, சுபாவத்தில் கல்லவர்கள் தான். அந்த சுபாவத்தின் வெளிப்பாடில்தான் வெவ்வேறு தன்மைகள். அந்தத் தன்மைகளின் மேடு அடிப்பின் கீழ் அந்த சுபாவமே புதைந்து போய், அதனால் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது சிரமமாகிவிடு கிறது.' அப்பா! அப்பா! எனக்குக் கேட்கப் பயமாயிருக்கு. அப்படியானால் என்னை மன்னித்துவிட்டீர்களா? வானம் இடிந்து விழாமல், நீங்கள் எங்களுக்குத் துாலம்!