பக்கம்:நான்மணிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

35

நான்மணிக்கடிகை 35

ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன் ஆற்றல் வகைய அறஞ்செயல் - தோட்ட குளத்தனைய துாம்பின் அகலங்கள் தத்தம்

வளத்தனைய வாழ்வார் வழக்கு.

(71)

ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன-தாழியாத் தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்

வெஞ்சொலா லின்புறு வார். (வெட்கென்றார்

(72)

கற்றான் றளரின் எழுந்திருக்குங் கல்லாத பேதையான் வீழ்வானேற் கான்முறியும் - எல்லாம் ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்

பொய்யாவித் தாகி விடும்.

(73)

தேவ ரனையர் புலவருந் தேவர் தமரனையர் ஒருர் உறைவார்- தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்

கற்றாறாரைக் காத லவர்.

(74)

தூர்ந்தொழியும் பொய் பிறந்தபோழ்தே மருத்துவன் சொல்லென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லாக விடுகென்ற போழ்தே விடுக வுரியான்.

தருகெனிற் றாயம் வகுத்து.

(75)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/37&oldid=1389036" இலிருந்து மீள்விக்கப்பட்டது