பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதினங்களை (Novels) விரும்பிப் படித்தார். புதினங்களின் ஆசிரியர்களைப் பாராட்டினர்; புதினங்களின் முடிவு நல்லவையாக இருத்தல் வேண்டும்.

1882-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19-ம் நாள் உயிர் நீத்தார். மனிதனின் உலக தத்துவத்தையே மாற்றிய பெருஞ்சிந்தனையாளனை இழந்த அறிவியல் உலகம் ஆழ்ந்த துக்கத்தில் வீழ்ந்தது.