பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தென்னைமரத் தீவினிலே...

ஈரமாகிவிட்ட அவளது சட்டையை கழற்றி விட்டு வேறு துணிகளை அணிவித்து, அருணகிரிக்கும் வேறு துணிகளைக் கொடுத்தாள் லட்சுமி அம்மாள். பிளாஸ்கிலிருநத பாலை மட்டும் தங்கமணிக்குக் கொடுத்துவிட்டு, காரில் படுக்க வைத்து தூங்க வைத்தாள் காந்திமதி.

எல்லோரும் உண்டுவிட்டு காரில் ஏறிக்கொண்டதும். கொழும்பை நோக்கி புறப்பட்டார்கள்.