இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பொன்னடியில்
பூக்காடு.
ஆத்தி சூடிக் ககலவுரை - ஆக்கிய கோ.வைத் தியலிங்கர்
நாத்திறம் மிக்கார், என்றந்தை
நாட்டும்புலமைத்தொழில்புரிந்தார்
சாத்துயர் அறியா எனைவிடுத்துச் - சார்ந்தார் புகழில்;அவர்க்கிந்தப்
பூத்திறம் நாட்டும் பூக்காட்டைப்
பொன்னடிக் கிட்டுப்போற்றுவனே -கோவை, இளஞ்சேரன்.