பக்கம்:கல்வி எனும் கண்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது





‘எண்ணன்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணன்ப வாழும் உயிர்க்கு
(குறள்—392)

எண் எழுத்து இகழேல் (ஆத்திசூடி—7)

எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்

(கொன்றை வேந்தன்-7)


‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
கிற்க அதற்குத் தகவென்ற-சொற்குள்ளே
எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய் உனக்கு உரைக்க வல்லேனோ’

(தமிழ்விடு தாது—97, 98)


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_எனும்_கண்.pdf/6&oldid=960594" இலிருந்து மீள்விக்கப்பட்டது