பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

“எல்லாம் அவருடன்தான் பேசவேண்டும். ரொம்பவும் ரகசிய சமாசாரம்” என்றும் அழுத்தலாகவும் கேலியாகவும் ஓங்கிய பாவனையில் பேசிவிட்டு வைத்துவிட்டான் எதிர்த் தரப்பு நபர்.

‘யார் அந்த ஆள் ? இதே குரலை நான் எப்போதோ, எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே ? ...’

ஞானபண்டிதன் சிலையானான் !