அறிவுக் கதைகள்/திரு. வி. க.—மறைமலையடிகள்

விக்கிமூலம் இலிருந்து
72. திரு.வி.க.—மறைமலையடிகள்

சென்னை மாநகரில் மாளிகையிடத்தில் திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு.வி.க., மறைமலையடிகள் இவர்களுடன், விருந்துக்கு அமர்ந்து உண்டுகொண்டிருந்தார்.

அப்போது, சச்சிதானந்தம் பிள்ளை ரசத்தைப் பருகிக் கொண்டிருக்கும்போது சிறிது இருமினார். அருகில் இருந்த திரு.வி.க. கேட்டார்—'அது என்ன? ரசம். அதிகாரமோ!” இருமும்போது—ரசம் அதிகாரம் பண்ணுகிறதா—என்பதும்.

‘ரசம் அதிக காரமாக இருக்கிறதா?’ எனக் கேள்வியாகவும் பொருள்பட இருந்தது.