பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5. உலூகன்

14க்களைக் கெடுக்கும் பழக்கங்கள் பலவற்றுள் Muzலும் ஒன்றாகும். அதாவது சூதாடுதலும் இதறகும். இதனை விளக்க வேண்டுமென்ற கருத்

லகதான் வள்ளுவப் பெருந்தகையார் சூது என் அவர் தலைப்புங் கொடுத்து ஓர் அதிகாரமே பாடி, திமினால் விளையக் கூடிய தீமைகளை எடுத்து

rக்கியும் உள்ளனர்.

இரு நாட்டம் நமக்குப் பொருள் வருவாயை முத " காண்பிக்கும். அவ்வாறு பொருள் 'வருதலைக் ஆடு அதில் ஈடுபட்டால் பின்னால் விளையும் பயன் இது ..மிகத் துன்பமேயாகும். இச் சூதினால் வரும் இது பொருள் தூண்டிலில் இருக்கும்' இரையை..

காண வந்த மீன், தன் உயிரையே இழப்பது (Windrது, ஒரு பொருளைக் கருதி நாலு பொருளை இக் ச் செய்ய வல்லது இச் சூது. இதனால் வறியர்

க (நேரிடும். இன்பம் அடைந்து வாழும் வழியும் சற்படாது. இச் சூதாட்டமானது முன்பு இல்லாத அன்பங்கள் பலவற்றைத் தரும். சீர்மையைக் இன்டுக்கும். உணவு உண்டு வயிறு நிரம்பி வாழச் செய்யாது, பொருளை அழிவு செய்வதோடு நில்லா படுதல், பொய் கூறுமாறும் செய்யும். அருட் குணம் அமையப் பெறாமல் செய்யும், அந்தோ ! இச் சூதி மேல் 9.டை, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய இந்த ஐந்தும் அமைய மாட்டா, இவை அமைந்