பக்கம்:இராவண காவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்ச்சாட் ஐடதம் வேது 4. தனித்தனி சொல்லி னின்பம் தளைபடடத் தொடரி ரின்பம் தனிப்பொருள் காணி' னின்பம் நுணுகிபண் ணோக்கி னின்பம் நினை த்தொறு நெஞ்சுக் கின்பம் நேர் தனித் தமிழே நீதான் அனைத்துமே யின்ப மானா லவாவுறார் 4.பார்தான் சொல்லாய்? 5. மன்னரைப் பாடி முன்னர் வண்டமிழ்ப் 1.1லவர் பின்னர்த் தன் னையா னாது பாடல் தகவில வீரியம் மன்னர் இன் னுயி ரெனவே போற்று இருந்தமிழ் நாடு கொண்டு மன்னனாய் வாழ வெண்டை வளைகட விருந்த தம்மா. 6. தனித்தனிப் பொருளிற் றோய்ந்து

  • தரிழொடு முரணி யாங்கே

இனித்திடு மினிமை யெல்லா மெதிர்த்துமு னிற்க வாற்றாப் பனித்தவை புகல் டைந்து பணிந்ததா லினிமை காணாக் கனைக்கடல் தமிழை யுண்ணக் கருத்திடைக் கொண்ட தம்மா. 7. அரும்பொரு ளடைதற் காக , க வரிங்குநின் றீங்குப் போந்து வரும்பொருட் காகத் தீர்ந்த வடவரை யெள்ளி நாட்டை ஒருங்குறு பொருளோடாளு முரிமையுங் கொள்ள வெண்ணிக் கருங்கடல் வடவர் காணக் காலம் பார்த் திருந்த தம்மா. 6. ஆனாது-பொருந்தாது. 6. பனித்தல் நடுங்குதல், கனை த்தல்-ஒலித்தல். 7. வரும்பொருள் - வளம், பெரும்பொருள். தீர்தல். அன்பினீங்கல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/71&oldid=987591" இலிருந்து மீள்விக்கப்பட்டது