பக்கம்:இராவண காவியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவனர் பிட்டு 8. இன்னண மாசான் சொல்வ தியல்பினிற் கேட்டுங் கேட்ட பொன்னெனப் பொலியு மேட்டில் பொருந்தவே யெழுதி யுந்தான் தன் னை நேர் தானே யான தனித்தமிழ் மொழியைக் கற்று மன்னவர் மன்ன னாளும் வரிசையிற் பயனிலு மன்னே , 9. அலகுறு மெண்ணோ டெண்மை யாமெழுத் தோடின் சொல்லும் இலகுசெம் பொருளு மான வியற்றமிழ்க் குரிய வாகிப் பொலியிலக் கியமு மத்தைப் பொருந்திலக் கணமு மான் பலபல) (கன் னூ லாய்ந்து பழுவிய வறிவின் மிக்கான். 10. படர்தரு நமது முன்னோர் பயின்றநற் புழக்க 4மான நடைமுறை தன் னே யின் னும் கம்மருந் தெரியச் செய்தே கடைமுறை போய மாதொல் காப்பியக் கடலை மாந்தி மிடைதரு புலளிர் தாங்கி மேக்கெழு முகிலை: (யொத்தான், 41. பண்ணொடு திறமு மான பல்வகை யராக மேய எண்ணிய லிசையை யவ்வவ் விலக்கண வரம்பு fறக் கண்ணிமை புருவ மேரக் கழுத்தசை யாபல் (தோன்ற உண்ணிய முறையாக் கற்றே யோரிசைப் 4 லவ னானான், 12. ஆணிமூ யலவன் கண்ணை யளிர்விளக் கொளிகொள் 3:பார்வை பூணியே வறுவாய்ப் பத்தர் பொலந்திவ வொடுவண் கோடும் பேணியே நரம்பும் பண்ணிற் பிறங்குநால் வகைய நல்யாழ்ப் பாணரோ டொருங்கு 1நாளும் பயின் யாழ்ப் பாண னானான். ககூ ட்டமுண் டென் று ஆராயுமென் க, தொய்யில்- தோளில் எழுதுகோல். -ஆயர்-3 தாழியர் கூட் 10. ஆடாமல் நிற்ப ேதன் பெண் 3 ண என் னும். தமிழ்க்கோடி - தமிழ்ப்பெண், இனிமையான பெண், 10. படர்தல்-பரவுதல்; கடைமுறைப? தல்- முடிதல்; மேக்கு-மேல். 11, பண்- இசை. திறம் - இசைக் கூ று .சடு. அரச கம்- இசைய று தத்துப் பாடுதல். எண் இயல்-அளவு பட்ட. உண்ணிய-உள ள த கிற் ப திய, 19. அலவன்-கண்டு. கண்டுக்கண் போன்ற ஆணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/107&oldid=987615" இலிருந்து மீள்விக்கப்பட்டது