பக்கம்:இராவண காவியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரே 100 கோபம் 78. குறுநடைச் சிறுமியர் குற்ற பூக்களை நறுமலர்க் குழலுடை. ஞாயர் தைஇத்தரி ம றுவறத் திகழ்தரு மரஞ்செய் பாவைக்குச் சிறுமணித் தொடைநல' சிறப்பச் சூட்டுவர். கும்! ரவி ரின் றிரு கொடிய னார்செலீஇ அம்பல) மெழிலுற வாடும் பாவைபோல் வம்பவிழ் மலரும் மாறிக் கைபிடி இத் தும்பிலி பறந்துகண் சுழல் நோக்குவர். சந்தன (கிழலிடைத் தமிழ் மங்கையர் பந்தயம் வைத்துார் பக்தர்/ யங் கைக்கொளப் பந்துவந் தாட ப்ை பரணங் காத்திடும் செந்தினைக் குறத்தியர் திரும்பிக் காண்பரால். 81. அறத்தினை வாழ்த்திய மறத்தின் மீதமிழ்த் தி உத்தியல் செம்மலின், றிறத்தை வாழ்த்தியும் சிறுத் திடைப் பெருத்தகண் செங்கை வெண்பலார் குறத்திய ரொடுதழீஇக் குரவை யாடுவர். 82. தனித்தமிழ் வாய்ச்சியர் ததைந்த செந்தினைப் 1 ன க்திடைப் பரண்மிசைப் பொருந்திக் கல்லெறிந் தித்தசெந் தமிழிசை யிசைத்து நீக்க ொன் உனித்ததை யீனக்கிளி யோடுங் கூ டுமால். 83. ஓசிந்த, நுண் ணிடைச்சிய ரொத்த காதலர் கசிந்த தேங் கொத்திடைக் கமழுங் கொத்துற இசை ந்தளி தொடர்தர வியல்பின் யாத்தநற் பசுந்தழை தர வுடீ இப் பசந்து காண்பரால், 78. குற்ற-பறித்த, ஞாயர். தாயர். தை இ-தொடுத்து. 4மணி--அழகு. 74. அம்பலம்- ஆடரங்கு. வம்பு- மணம். உச். விழ து மபிலி - இருவர் கைமாறிப் பிடித்துப் பம்பரம் போற் சுழன்றாடுதல், 81. குரவை- எழுவரே னும், ஒன்பதின் மரேனும் 3) ககோத்தாடு தல், 82, ததைந்த - செறிந்த. உனித்து-உற்றுக்கேட்டு. ஒசிந்த-- வகள க க, கசிந்த தம் கொத்து- பூந்தேன் உருகிவழிந்துவந்து பட்ட தழைக் கொத்து. கமழுங்கொத்து-பூக்கொத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/126&oldid=987627" இலிருந்து மீள்விக்கப்பட்டது