பக்கம்:இராவண காவியம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிர்ப்புப் படலம் 20. என்ன மன்னவர் மன்னவ னெரிசினங் கனன்றே இன்ன சோபசுந் தமிழக மெங்கணு மினிமேல் துன்னு மாரியப் பூண் டிலா தடி யொடு தொலைத்தே இன் னை யேபழிக் குப்பழி வாங்குவே னென்றான். 21. பாட்டி யைப்படை பலவனைக் கொன்றவப் பதரைக் காட்டி. டைப்பருந் தொடுகழு குண்டுமே களிக்கக் கூட்டி டைப்படு குருவியைப் போல்முனிக் கூட்டம் ஆட்டி டைப்படக் கருவறுப் பேனென வார்த்தான். வெற்றி வேலவ னி னயவஞ் சினம்பல விளம்டாப் பெற்ற தாயினு மன் புடை த் தமிழரும் பிறழக் கற்றை வார்குழல் கனிமொழிப் பாவையுங் கதிர்வேல் கொற்ற வாவிரு சிராரறி யாதுசெய் தொலையே. 23. அடுத்த வின் னுயிர் போக்கி னுண்பதே யல்லால் அடுத்த மக்களைக் கொல்லுத லவர்கருத் தல்ல; தடுத்த தா றகொலை புரிந்து நம் மன்பினைத் தடுத்தார் எடுத்த வேலினைத் தடுப்பதவ் வாரியர்க் கெளிதோ? 24. ஆகை யால றி யாதவர் செய்கொலைக் காகச் சாக மற்றவ ரென் றுமே சினப்பது தகவோ? வாகை வேலவாங் குரிய திண் காவலை வைத்தால் போக வென்றுசொல் லாமலே போவர்பின் போதார். 25, இறைவி யின் ன ணங் கூ றவே சினந்தணிந் திறையும் முறைமை யன்றுதான் +/-டர்க ளெ ரிசின மூள' உறவை வன்கொலை செய்துகம் முறவினை யொழித்தார் அறம் லாதபுன் செயலினை யுள்ள நெஞ் சழலும். என்ன மன்னனாங் கிருந்தசான் றேர் தக வென் ன மன் னு மாண்மையஞ் சா மைசே ரருந்தமிழ் மறவர் துன்னி யாரிய! புலைத்தொழி லாடைத் துன் னாத் தென்னர் வாழ்வக லாவருங் காப்பினைச் செய்தான். 27. கொல்லி யேயுயிர் துடிதுடித் திடவுணுங் கொடி யர் புல்லி யேகொலை வேள்வியா லாருயிர்ப் பொருளைக் கல்லி யேயழித் திடாவகை காத்திடக் காம் வல்லி யேவலிற் புடவரும் படை யையும் வகுத்தான். 21, ஆடுதல்-வெல்லுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/247&oldid=987746" இலிருந்து மீள்விக்கப்பட்டது