பக்கம்:இராவண காவியம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

978 39. மூவரு மெழுந்துபோய் முறைமை யாகவே தாவ று மதிமிகு சனகற் கண்டுதாம் மூவரும் வந்ததை மொழிய மன்னவன் ஏவரும் வில்லினை யெடுத்து வம்மென. 40. குற்றெழி லொருவன் போய்க் கொண்டு முன்னிட மற்றதை நோக்கியே மன்னர் மன்னவன் நற்றவ முனிவனை நோக்க, நற்றவன் விற்றொழில் ராமனை விரும்வி (நோக்கவே. 41, மிடுக்குடன் எழுந்தனன்' ; விரைந்து வில்லினைச் சடக்கென எடுத்தனன்; தலையைப் பற்றினன்; துடுக்குடன் வடுப்படு தோளின் வாங்கினன்; முடுக்குடன் வஃளத்தனன்; முறிந்து வீழ்ந்ததே. 42, 82. ள்ள வ ர ன வரும் ஒருங்கு வாழ்த்தினர்; அள்ளிஃ' வேலனும் அ கம கிழ்ந்தனன்; கள்ள நீர் முனிவ னும் காலை வாழ்கென உள்ளுறை தோன்றவே உ வந்து வாழ்த்தினான், 48. தெள்ளரிக் சண ண யச் செய்தி கேட்டதும் - உள் வ மும் உவகையும் உணர்வு மொன் றுற உள்ளு, று மாவியால் ஓர து பந்துபோல் புள் ளுறு பொடி.படப் பொம்ம லுற்றனள். 44. உன் அவள் புதுநிலை" யுவப்பள்; மன்னவர் மன்னவன் மகனென மதிப்பாள்; கோமகன் கன்னியின் நிலையினிற் களிப்பள்; ஊர்மிளை தன் ஆல யவள் நிலை சார்ந்து காண்மினே, வா ழியா யிடையில்வந் துறுத்த பாம்ஞ்சிலை நாழியில் தொலைந்த நீ; 15ன் மை வந்தது;

  • வாரியர் திருமண பாக்கள் ' என்று மெய்த்

தோழியர் அவர வர் தொல்லிக் கொண்டனர், 42. கள்ள நீ -கள ள த கன மை. 43. புள் -வளை கல், பொ மமுதல் பெருத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/254&oldid=987769" இலிருந்து மீள்விக்கப்பட்டது