பக்கம்:இராவண காவியம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இரவா காவியம் 24. வருந்தலை யுன்மகட் கேற்ற மாப்பிள்ளை விருந்தின னாகவும் வீட்டி லுள்ளனன் ; அருந்திற லினனீதை யறியின் ஆவலாய் மருந்தினை யீயுமுன் மனத்து நோய் கெட, 25 மன்னவன் தோன்றலோ என்ன, மாமுனி பின் னெவன் ராமனென் பேச்சைத் தட்டினான் இன்னையே யவ்விலை வளைத்துன் ஈர்ங்குழல் பொன்னினைத் திருமணம் புணரச் செய்குவன். 28 அஞ்சலை, திருநக ரயோத்தி ராமனும் வஞ்சியுந் திருமண மக்க ளாகுதல் கொஞ்சமு மைய (ழில் லென்னக் கோசிகன், உய்ஞ்சன னெ ன வடி. வணங்கி கொள்ளியான். 27. நற்றவ தென் ற ரிழ் நாட்டுப் பெண் கொலை மற்றொரு பெண்ணினை வாழ வைத்தது; பெற்றனன் மருகனைப் பிழைத்த ளென் மகள் உற்றிடும் பழியினை யொழித்து வாழ்ந்தனன். 28, துரிசினில் என் மனத் துயரம் பாழ்படக் குர்சிலை 15ல்வினை கூட்டி வந்தது; வரிசிலை ராமனை மருக னாய்ப்பெறும் பரிசினை யடைந்ததுன் பரிசி னாலென்றான், 29. மறித்தொரு முறையவன் வணங்கி மா தவ! குறித்ததை முடித்து மென் குலத்தைக் காக்குவாய்; பறித்தமுல் ஃலயையணம் பார்க்கப் பைங்குழல் செறித்திட நினைப்பது சிறுவர் செய்கையோ! 30. என் குறை தீர்ந்திட இயன்ற விந்தநாள் நன்குற இருவர்க்கும் நல்ல தாகுக; பொன் குறை யிலே; யணிப் பொதியைத் தாங்குமென் மின் குறை யேயென விளம்ப மாமுனி. 31. நம்பியைக் கேட்டியான் முடிப்பல் நன்றெனத் தும்யியந் தொடைய பண ல் தொழுது நன்றென அம்பெறிந் தொரு தமி ழணங்கைக் கொன்றவன் எம்பியோ டி ருந்திடு மிருக்கை யெய்தினான். 28. து சிசு த ருசு. விரை வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/252&oldid=987771" இலிருந்து மீள்விக்கப்பட்டது