பக்கம்:இராவண காவியம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ண்யைஃ தென்ன? தேவி! இயம்பியென் நெனைக்காப் போற்றும் நன்னுதல் தவறேன் நல்ல ராமன்மே லாணை . யென்றான். 83. சொன்னசொற் றவர் மாட்டீ. (ரோவெனத் துணிதி இ யென்ன, மன்னவா! முன்னர் மீனக் கொடியர் மன்ன னான தன்னிகர் விக்த நாட்டுச் சம்பரப் போரி லுன்றன் இன் னுயிர் காத்த தற்கா விரண்பே றளிததி ரன்றோ ? 84. அன்னதைத் தருவீர்; என்ற னாருயிர் விடுத்தே யேனும் இன்னுநீ யெதைக்கேட் டாலு மீகுவே னென்று முன்னம் சொன்னசொல் தவற மாட்டீர்? தோகைகட் டாய மில்லை ; அன்னதைத் தரமறுத்தா லாருயிர் விடுவே னென்றாள். 35. அன்னமே தவற மாட்டேன் அவைகளைக் கொடுத்தேன் என்ன . 'மன்னவென் மகனுக் கொன்றால் மணிமுடி சூட்ட 'வேண்டும்; இன்னொரு பேற்றால் ராமன் எழிரன் ட

ாண்டு கானம்

துன்னிட அனுப்ப வேண்டும், சொன்னசொற் றவறே லென்றாள், 88. அவ்வுரை கேளா முன் னம் இடியுண்ட. அரவு போல அவ்விய மன த் தா னாவென் ற றிவிழந் த றி வீழ்ந்தான்; ஓவ்வுமோ கொடிய காட்டுக் கோட்டுதல் ராமன் தன்னை 6எவ்வகை வாழ்வேன் தேவீ! என்னுயிர் காப்பா " யென்றே. 87. கதறியே யெழுந்து தேவி கால்களைப் பிடிக்கத் தெவி அதுமுடி யாதுன் குட்டை. யம்பலப் படுத்தி வைப்பேன் முதுமொழி யதனைக் காத்து முன் னனை க் கான் போக் கென்ன பதைபதைத் தடிமா பாவீ! பாழ்ஞ்செயற் கடிகோ லாதே.,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/273&oldid=987780" இலிருந்து மீள்விக்கப்பட்டது