பக்கம்:இராவண காவியம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. வஞ்சக மனத்தாள் நாட்டு மன்னவன் தாபாய் வாழ வஞ்சிர அடி. மை செய்யும் மைந்தன் ற யாய்வாழ் வாயா! கொஞ்சமு மிரக்க மில்லாக் கொடியவள் தனக்கு நாளும் அஞ்சியம் படியாய்! நானும் அடிமையாய் வாழ மாடன். 54. தங்கிய செருக்கி னோடு சானகி முதலா வுள்ள மங்கைய ரயோத்தி மன்னன் மனைவிய ராக வாழ, நங்கையுன் மருகி மார்கள் நடைப்பிணம் போல் நாளும் பொங்கிய துபரி னோடு பொழுதினைப் போக்கு வாரோ? 55, ஆவுக்கு நீரென் றாலும் ஆமிழி வென்பார் மேலோர்; சாவுக்குத் துணிந்தோர் கூடப் பிறர் கையால் தாம்பு கொள்ளார்; மாவுக்குக் குழலைத் தந்த மங்கையுன் மருகி மார்கள் பூவுக்குங் காசு கேட்கப் போவரோ சீதை முன்னர்? 58. தம்பிய/ மவனும் மன்னர் தாடொழச் செருக்கி னோட.வ் அம்பல மணிபத் தாணி யதனில் வீற் றிருக்க ; நாளும் எம்ப், |fiவனும் அன்னா ரேவல்கேட் டெதிரில் நின்று வம்பலர் குழலாய்! நீங்கா அடிமையாய் வாழு வாரோ? 57. பெற்றவ னருகி லாது பிறந்தகத் திருந்து நாளும் பொற்றொடி. யொருத்தி காதற் பொருளிழந் தினை தல் த போலப், பெற்றவுன் மகனை வேறு பிரித்தரு கிலாது செய்து மற்றவன் இட த்தி லன்பு வளர்த்தனன் வஞ்ச நெஞ்சன்.

, பிறந்து செல்வத் தரசரில் வளர்ந்து நாடாள்

அரசரிற் புகுந்து மேபே ரரசியா கிய ேயாளும் அரசிய லறிவி லாதா ளாயினை பரதன் றன்னை அரசனை யண்டி வாழ அருந்துணை செய்கின் றாயே? 58. இன் ன ன ! கல்'; ராமன் இனியவன் மன் ன னானால் என்னரு மைந்தன் தன் னை இளவர சாக்கிப் பல் லாண் டன் ன வ னாண்டு பின்னர் அரசினை யளிப்பா னென்று தன்னென வயலார் தம்மை: யெண்ணுமத் தையல் சொல்ல. 58, தாம்புகயி . மா-gy ண டு. 66. அம்பலம். அவை, அத்தாணி-கொலுமண்டபம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/268&oldid=987785" இலிருந்து மீள்விக்கப்பட்டது