பக்கம்:இராவண காவியம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5, கொலையென வுதையா முன்னங் கோளரி யென்னச் சின் மலையெனப் பெருத்த தோளான் வாய்கடித் துருமி னார்த்து (நிலையிழிந் தியன்று பல்லை நெருநெரென் றுறக்க டித்துக் கலைநெளித் துயிர்ப்பு வீங்கிக் கைபிசைந் திருந்தே ழுந்தே . 6. உற்றதை யுரைமி னென்ன வுள்ள வா றவருஞ் . சொல்லக் கொற்றவேற் றானை மன் னா! குடைமதிப் பொலிந்த தங்காய் அற்றதோ வுறவின் றோடே யாக்கைமண் கொள்வீர் தீரோ மற்றது கேட்ட பின்னும் மாள் இலேன் கொடியே னென்னும். 7, புறங்கொடா மறவீர் நீரும் பொருகளம் புகுந்து நூறி மறங்கொடா தொருங்கெல் லோரும் வஞ்சவா ரியர்க எான் அறங்கொடாக் கொடியர் தம்மா லவிந்தொழில் ததுகேட் டின்னும் உறங்கிடா அயிர்காத் துள்ளே னோகொடும் பாவி யென்னும். 8. இனத்தவர்க் கிரங்கி டாம லிரண் ..கஞ் செய்து பாழும் புனத்திடை யொளிந்து வாழும் பூரியர்க் கடிமை யாகி மனத்திடை மான மின்றி மண்ணரிடை யினத்தை வீழ்த்தித் தனித்துவாழ் கின்ற நீருந் தமிழரோ? அல்லீ ரென்னும். 9. மாந்தளிர் மேனி பொட, மண்ணிடைப் புரண்டு ருண்டு பூந்தொடை பொலியச் சூடிட் 1புள் ளினந் தமிழ்ப்பண் பாடும் கூந்தலைப் பிடித்தப் பாவி கொடுமை செய்திட்ட போது காந்துவே லண்ணா வென்று கதறிநீ யழுதிட் டாயோ? 6. இழிந்து இன்று - இறங்கி நடந்து, கலை உடல். 9. காம் து தல்-ஒளிர்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/322&oldid=987821" இலிருந்து மீள்விக்கப்பட்டது