பக்கம்:இராவண காவியம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8ெ அபபி 26, கைதட்டிப் போயொளிந்து கண்கட்டிக் கெர்ண்டொருவர் மெய்தொட்டுக் கொண்டு விளை யாடி யோடுகையில் கெய்தொட்ட கூந்தல் நிழலை யராவென்றே வெய்திட் டதைநினைக்க வேகின்ற தென் னுளமே. 27. பொன்னங் கழலதிரப் போய்வாள் முனை வீழா முன்னங்கை தாங்கி முடுக்கிப் படி.வீழ்ந்த சின்னஞ் சிறுகாலைச் செய்த செயலை நினைத் தென்னெஞ் சுருகி யெரிவாய் மெழுகாமே. 28. பண்ணைப் பழித்தவிசைப் பாட்டென்று கேட்பேனோ கண்ணைக் கவராட்டங் காண்பேனோ கைசெய்யும் வண்ணத் தனியாழ் மழலைமொழி கேட்பேனோ எண்ணத் தொலையா வீடர்க்கடலுள் வீழ்த்தினை யே. 29. போர்தாங்கி யொன் மலர்கள் போந்தாற் 'பொருக்கென்று நீர் தாங்கிப் பின் வாங்கா நிற்குநெடுங் கல்லணைபோல் தார் தாங்கி வாகை தரிக்கும் திறன் மறவா! பேர் தாங்கித் துன்பம் பெருகியழ விட்டனே யே. உண்ணா வமிழ்தே! யொளிர்செவ்வேற் செங்கரனே! நண்ணார் கொடுங்கணையால் நைடந்தே நலிவெய் திப் புண்ணாய்ப் புழுங்கிப் பொலிவற்ற பேருடலைக் கண்ணாரக் காணக் கடையேன் கொடியேனே. இவ்வா றரற்றி யிருக்கு மெழுந்திருக்கும் எவ்வா றியா னிருப்பேன் பிரிந்தென்னும் ஒவ்வா தனசெய்த வோகொடிய வா ரியரைச் செவ்வேற் கிரையாக்கித் திருவே னென் றார்க்கும். 30. 31. 46. அசர்-ப.4 ம்பு, வெய் திடல்-அஞ்சல். 27. வான் காட்டித் தாண்டி விளையாடும் போதுவாள் முனையில் வீ ழா மல் கை தாங்கி, அவ்வதிர் ச்சியால் நிலத்தில் விழ்ந்தா னென க. 99, தார்- தூாசிப்படை. பேர்-புகழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/326&oldid=987847" இலிருந்து மீள்விக்கப்பட்டது