பக்கம்:இராவண காவியம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிக்கேட் டலம் எம்பி யோடு சேர்ந்துவந் திருக்கிறா யென்று வம்பு லாங்குழல் மாதவள் சொன்னதை மறுத்தே நம்பி னேனுனை முறைதவா நல்லவ னென்று கெம்பி லாமொழிக் கயவன் யரசியல் கெடுத்தாய். 23. மறைவி னின்றுகூ, ரம்பெய்து கொல்வது வட நான் முறைமை யோவல திறைமையோ வறிவிலா முடா! பொறியி லாய்பிற னோடியான் பொருதிடும் போழ்தத் தறிவி லாய்மறைந் தம் பெய்த லாண்மையோ வறமோ? 24. மறைந்திருப்பதை யறிந்திலே ன றிவிலா மடயா! அறிந்தி ருப்பனே ற் படி.றனே நொடியினி லாங்கே இறந்தி ருப்பையான் என் செய்தே னுந்தனுக் கிழிஞா! துறந்த கோலத்துப் புற்பொதி கிணறன துகளோய்! 25. தாரை யென்னென சொல்லியு நானதைத் தட்டி வீர னென்றுனை மெச்சினேன் பொய்பொதி மெய்யா! வீர ருக்குள் பெருமையைக் கொன்றுமே வீழ்த்தி பூரி யாவுனக் கென்னிடை யூரியான் புரிந்தேன்? 26. அல்ல) னென்றனன் அங்கத னெந்தையே யறிந்தேன் பொல்ல னும்பியோ டடைந்ததை யென் றனன்; பேரப்போ நல்ல னென் றனன்; முன்புதா யொடுமகன் நவின்ற சொல்லை யுண்மைய தாக்கினை நேரிலாத் துரும்பா! 27. உன்ற னாட்டினில் வந்துசெய் தீமைதா னுண்டோ அன் றி யுன்னுடன் பொருதயான் வந்தனோ வறைவாய்; கொன்று குற்ற மற்றவென் றன் னை யேன் கொன்றாய் ஒன்று வன்கொலை யேயுரு வாகிய வொருவா! 92, மாது- தாரை-கெம்புதல் உயர்த்துப்பேசுதல், 23. இறைமை-தலைமைக்குணம். பொறி- அறிவு. | 24, புல்லால் மூடப்பட்ட கிணறு. துகள் -குற்றம். 26, அல்லன். அவனல்லன். அங்க தன்-வாலி மகன். மல்லன்-அவனோடு சேர்ந்து பொருதற்குலர இணக்கரன், அவன் மல்லன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/351&oldid=987853" இலிருந்து மீள்விக்கப்பட்டது