பக்கம்:இராவண காவியம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வந்தவனு மறைமுனியை வணங்கினவ ராரென்ன; மதிவல் லோய்ஸ் உந்தனிடம் யாமுரைத்த வயோத்தியர் கோன். நசரதனு முவந்து பெற்ற மைந்தர்வ ரேராம வக்குவராம். சிலைராமன் மனைவி தன்னைச் செந்தமிழ்நாட் டிறைகொண்டு சிறைவைத்தா னிலங்கைதனிற், சீதை தன்னை, 9. சிறைமீட்க வுங்கள்பெருந் துணைவேண்டி தீங்குற்றார் தெளிவா யென்ன மறைமுனிகூ றலும்பணிய ராம65/வன் யாரென்ன வாலி தம்பி அறனிழுக்காச் சுக்கிரீவன் ம தியமைச்சன் படைத்தலைவ ன னுமன் என்பான் திறமையிலிவ் வுலகினிலே யிணையில்லா ளெனமுனிவன் சிலைக்கை ராமன், 10. சொல்லுகெனப் பணிப்பவிளை மோனனுமன் க றனைப் பார்த்துத் துரிசி லாத நல்லமைச்ச ரேறேயுந் தலை வன யாம் புகலடைந்தோம்; ராம் னுங்கள் வல்லரசன் றனைத்தலைவ னாவுடைய விரும்புகிறான் வலிய வந்து புல்லியதன் குடியுளொரு வன தருளை வேண்டுகிறான் பொருளா யெண்ணி, 11. புதுவரவை விலக்குவரோ 1 புலமையுளார் வலியவந்து பொருந்து நட்பை மதிவவியேற் றருள்'கென்ன வவனஞ்சே லெ னத்தேற்ற மகிழ்ந்து பின்னர் மதங்கரிடம் விடைபெற்றம் மூவர்களுங் கிட்கிந்தை மன்னன் றம்பி பதுங்கியுறை தருமிடத்தை யடைந்தவரை வெளி நிறுத்திப் படைவ லோனும். 10. எவ்வாறு ராமனுக்குச் சுக்கிரீவன் அடியோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/348&oldid=987856" இலிருந்து மீள்விக்கப்பட்டது