பக்கம்:இராவண காவியம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 இராமா கசியம் 5. பாடறிந் தொழுகிடுந் தமிழர் பண்பொடு க டிய வுரிமையைக் கொன்று மற்றவர் கேடுறப் பகைவரைக் கெழீஇமுன் கொல்லிய கோடரிக் காம்பினுங் கொடிய பாவி யே. 8. மலையினு மாண்புடைத் தமிழர் வாழிய உலைவிலா உரிமையை யொழித் து 1ரன்னனைப் புலையுலாம் பகைவனைப் பொருந்திக் கொல்லிய கொலைவலான் கட்டுறை குருவி போன்றவன். 7. தராதரவு தெரிந்தசெந் தமிழர் தாழ்வுற அராவினுங் கொடியவா ரியர்கள் வாழ்வுறப் பராவுத லுறுமுனைப் பகையைச் சேர்ந்துகொல் அராவியே யிரும்பு கொல் எரத்தைப் போன்றவன். 8. கட னறி தமிழர்கள் கரும்புக் கைதொழ வடவர்கள் தொழுதகு மரபின் வாழ்ந்திடத் திடமிகு தமையனைத் தெவ்வைப் (3: பான் றுகொல் உடனெழு மரங்கொல்புல் லுருவி போன்றவள் , 9. இளந்தரி சிராவணற் கிளைய னாயினான் அளந்தறி கிலாமதிப் பவிருஞ் செம்மணி உளம்பட, அராத்திடத் தொடங்கு தோன்றியே குளிர்ந்துகொல் நஞ்சினுங் கொடிய பாவியே. 10. திளைந்தசெந் தமிழர்கள் திருவுங் கல்வியும் அளைந்திட வுதவிடு மண்ணல் பின்னவை கலை ந்திடத் தோன்றிய கருங்கல் நெஞ்சினன் விளைந்த நெல் லொடுவரு வெறுமை கெல்லனான், சீரிய தமிழர்கள் சிறந்து வாழவே நேரிய முறைசெயு நெடிய வண்ணலோ டாரியர்க் கடிமையா யல்லல் செய்பவன் மாரியி னொடுவரு மடங்க லேயனான். 5, பாடு-பெருமை. முன - அண்ண ன். 8. தெவ்-பகை. 9. அவிர் தல்-ஒளிவீசுதல், செம்மணி - மாணிக்கம். 10. தினை ந்த- திறைந்த. அனை தல்-கலத்தல். 11. மடங்கல் இடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/366&oldid=987868" இலிருந்து மீள்விக்கப்பட்டது