பக்கம்:இராவண காவியம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக்காகப் பலர் 408 55, ஏனெர் தாயுனக் கென்னபோ வெழுநிலை மாடம் வானந் தாவிய கடிமதி லிலங்கையை வளைக்கும் காளர் தாவிய வடவர்தம் முதுகினைக் காண நானும் தான்வரு வேனென வழுமொரு நற்சேய். 58. நெஞ்சி வீரமி லாதொரு பெண்ணென நினையா தஞ்சி லோதியை யுருக்குலைத் தோனையென் னண்ணு! வஞ்சி மாரிடை யெள்ளியே கெடுத்திட மானம் குஞ்சி யைப்பிடித் திழுத்துவா வென் னுமோர் கோதை. 57, தூரி கட்டியா னாடிட வன்னையைத் துப்பிற் சோரி சிந்திடக் கண்படா வுறுப்பையும் துணித்த ஆரி யன் சிலை நாணினை யுறுதியா யறுத்துச் சேரு மென்தையென் பாளொரு தமிழ்மொழிச் சிறுமி. 58. ஆலைப் பாகினு மினியசெந் தமிழ்மொழிக் காக மேலைக் காக்வெம் பகைப்புலக் களிற்றினம் வீழ்த்திப் பாலைப் போன்றவெண் கோட்டினாற் பண்ணிய கட்டிற் காலைப் பாருமண் ணாவென்பா ளோர்கருங் கண்ணாள், முந்தை யாரியப் படையினை முதுகிட வோட்டி எந்தை யன்னவ ரெறிந்துவிட் டோடவே யெடுத்து • வந்த வேல்களா லாக்கிய மணிமுகை முல்லைட் பந்தர்க் கால்களைப் பாருமென் பாளொரு பாவை. 80, மாத ராண்மையில் லாதமெல் லியரெனும் வசைச்சொல் போத வெண்ணிடப் படாதகற் றெலைவினிற் புகழ்சேர் மூதின் முல்லையில் லாண்முல்லை யோடிள முல்லை ஓத வாழ்த்திவல் லாண்முல்லை தன்னைமீக் குயர்ந்தார். 59. 66. அம்சில் ஓதி- அழகிய குளிர்ந்த கூந்தலையுடைய செமவல்லி, 67. துப்பின் -பவளம் போல், பாண்-கயிறு. 60, மறத்தினைத் தாயர் கூறுதல் மூதின் முல்லை; மனைவியர் கூறுதல் இல்லாள்முல்லை; சிறுவர் கூறு தல் இள முல்ல: மறவர் கூறுதல் வல்லாண்முல்லை. வாழ்த்தி ஓதி-பிறர் வாழ்த்திக்கூதி. மீக்குவர்தல்-மேம்படுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/429&oldid=987925" இலிருந்து மீள்விக்கப்பட்டது