பக்கம்:இராவண காவியம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி 16. அசெனப் படுவது மரச வாழ்வதும் உரைசெயின் மக்களுக் குதவி செய்வதே. அரசனைப் போக்கியவ் வரசு பெற்றா கரிசனத்தொடுசெயுங் கடமை யென்னவோ? 17. ஆரியக் கோடரிக் கான காம்பதால் காரியப் படுமுதற் கயவ னேயினச் சீரிய தமிழ்மரஞ் சிதைய வெட்டிடும் பூசிய வுன்னுயிர் போக்கு வேனிதோ. 18. இன்னன வுரைத்திட வேதும் பேசிலா துன்னிய கருத்திலா வூம் னாகியே வெக்கிடு வானென வீல்வை வாங்கியே இன்னெனக் கணைதொட விறைவன் சீறியே, வேறு 19. அடித்தவன் றன்னை வீழ்த்தி யரமியன் முதலோ ராவி துடித்திட வடித்து வீழ்த்தித் தொகைபட நாறி யார்ப்ப எடுத்தவர் தம்மை மள்ளர் ஏகியே ராமன் முன்னர் விடுத்தன ரவனும் பொங்கி விரைந்தெழ மறித்துப் பின்னேன். 20, எம்பியா னிருக்க வில்லை யெடுப்பது தகுதி யோமான் கும்பலில் விரைந்து பாயுங் கோளரி யென்னப் பாய்ந்தே தம்பலர் தின்னற் கெண்ணுந் தமிழரைத் தலரிய னாயல் வம்பனோ டோட்டி யீதோ வருகிறே னென்று கூறி, 21. சென்றுமே யெதிர்க்க மேலோன் செய்கதிர் வேலாம் பொன் றிலன் மயங்கி மண்மேற் பொருக்கென வீழ்ந்தா னாங்கு நின் றனு மனுங்கொண் டே.கி நீள்சிலை யவன் முன் சேர்ப்பக் கன் றிய வவனுஞ் சென்று கடிதினி விளைத்து மீண்டான். றக்கப் 19. அரமியன்-ஆரியப் படைத்தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/458&oldid=987956" இலிருந்து மீள்விக்கப்பட்டது