பக்கம்:இராவண காவியம்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன் tris 11. அப்ப வோவெனு மாண்மக னே யெனும் ஒப்பி லோயெனு மோவென தாவியே இப்ப வோபிற கோவிறைத் தேனென எப்ப வோவரு வாயென வேங்கு மால். 12. மைந்த வோவெனும் வண்டமிழ் மக்களின் தந்தை பே ாவெனுந் தம்முயி ரோவெனும் உந்தை யோடென ஓனரை யோட்டியே முந்தை யோடினை யோவெனு மொய்ம்பினான். 13. அன்ன ரோடுநீ யாரியம் புக்கையோ பின்ன ரெங்கு பெயர்ந்து 15டடந்தையோ உன் னை யேய்த்தவ ரோடி யொளித்தரோ இன்னுங் கேட்டி லை யோவெனு மேறனான். 14. ஆரி யர்பகை யற்றதன் றோவெனும் ஆரி யர்மகிழ்ந் தார்த்தன ரோவெனும் பூரி யர்முனி வோர்கள் 1 ல க்களி க. ரத் துள்ளிக் குதித்தன ரோவெனும். 15. அம்ப றைவரி தாகவே நீயும் வெம்பி யே,டை, வேறுரி லாதவன் தம்பி யேவந் தடுக்கிலா நிற்கையில் கும்ப லாய்ப்பகை கூடிச் சிரித்ததோ? 18. குன்ற மன்ன குணக்கட லேயுனைக் கொன்ற பாவியைக் கோடரிக் காம்பினை ஒன்று கூடிய ஓனரை யேவனைக் கொன்றி தோபழிக் குப்பழி வாங்குவேன் , 17. என்னு முன்னு மெழுந்திருக் கும்பி) கின் னு மோவென் றிரைக்கு முறைக்கும்பல தின்னுஞ் சீறுந் தியங்கு முயங்குங்கால் பின்னும் பின்னும் பெயர்ந்து புலம்புமால், 16. எவன் இராமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/474&oldid=987971" இலிருந்து மீள்விக்கப்பட்டது