பக்கம்:இராவண காவியம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்த 26. 24. முதிரிய களைப்பி னோடு முனைப்போடு பொரப்பின் பதரொரு கணையி னாற்றேர்ப் பாகனைக் கொன்றான்; பாவி குதிரையைக் கொன்றான்; கொல்லக் குலமகன் கனன்று பாய்ந்தோர் கதிரயி லேவப் பின் னோன் கணையினா ல றுத்து வீழ்த்தான். 25. கடுங்க ணோயேவி யேவிக் கையலுத் தனனென் றாலும் ஒடுங்கின னில்லை (யோவா துறுகணை தூவி யார்த்தான் நடுங்கினர் வட வ ரெல்லாம் நாமிரித் தப்போ மென்று மடங்கலி னாவ நா றி வ றி துடட் டொழிந்த தம்மா, ஆயினு மிளைத்தா னில்லை அயின் முத லான கொண்டு சேயனும் பொருதா னந்தச் சிறியனோர் கலைr யை யேவித் தாயினு மன்பின் மிக்க தமிழர்கள் செல்வந் தன்னைக் கோயில்கை யாத்தி லேங்கிக் 3 நா வென க் () தான் ஹிட் டானே. 27, பராவிடத் தமிழ்ப்பா வாணர் பகையாடுந் த ழ மள்ளர் வராவிடத் தொருவன் றன் ஃக வளைத்துமே . முறையொன் றின்றி அராவிடத் துறு நஞ் சன்ன வாரிய ராமன் றம்பி திராவிடக் கொழுந்தை யந்தோ திருகியே யெறிந்திட் டானே. 28. மாபெருங் கொலைஞ ரான மறையவ ருவரது வாழ்த்த மாபெரும் தொலைவ னான வடமொழி யாளன் றம்பி மாபெருங் கலைஞ ரான வள மலி தருந்தென் னடர் மாபெரும் தலைவர் தங்கள் மரபினை யொழித்திட் டானே. 24, பதர் - இலக்குவன, பாவிபீடணன். பின்னோன். இலக்குவன். 26. மடங்கல் சிங்கம். ஆவாழி - அம்புக்கூடு. 26. கையறம் - கையறு நிலை-இரங்கல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/471&oldid=987974" இலிருந்து மீள்விக்கப்பட்டது