பக்கம்:இராவண காவியம்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி வந்தே றியர்கை யம்பா லுயிர்பி ரிந்தே மடிந்த மகனே! அக்தோ வுனையி ழக்தே யெனை ம றந்தே யலந்த னறிவாய் எந்தா யினையல் வந்தே னெனவு கந்தே யெழுந்து வருவாய் மைந்தா விதுத விர்ந்தா லுணர்வி மந்தே வருத்தி மடிவேன். 55. குளிர்கா வலர்ந்த மலரா டுவண்டர் குலமோ டணிந்த குழலார் வளியா டலின்றி யொருசெ ரநின்று மதிழே டுகன்றி யழவே ஒளியோ னயர்ந்து பட வே சிவந்த வொளிபோ யிருண்டு பட வே வெளரியா ரெறிந்த கணையா லிறந்து விடவோ பயந்த ஏனையே, 58. செய்ந்நன் றுநீல மலர்கின் றவாவி செறிகின் றநாடு தனை நீ மெய்ந்நின் றுகாவல் புரிகென் றுநூலை மிகவென் றவேலன் விழைய எய்க்கின் றவேவ முறவென் மார்பு மிழிகின் றசோரி புரளப் பொய் நின்றுபோன பொருளென் றுபோதல் புகழ்வென் றியாமோ புதல்வா! 57. வருவா யெழுந்து மகனே விரைந்து மலர்வாய் திறந்து மழலை தருவா யுவந்து பெறவே நயத்து தமிழா ள வந்த தலைவா! திருவா எனுந்தை யருகோ டிவந்து சிறுவா வுவந்து திகழ்வாய் பெருவாழ் வுதந்த பெரியோ யெதிர்ந்து பெறவே யெழுந்து வருவாய், 65, மதிமேடு-கன்னம். ஒளியோன் - சூரியன், 86. எய்-எய்தல். ஏலம்- அம்பு. 67. எதிர்த்து மறுபடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/481&oldid=987996" இலிருந்து மீள்விக்கப்பட்டது