பக்கம்:இராவண காவியம்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகன காச்யம் 38. ஆவலோ டிருக்கும் பாங்கை யாரியர் காட் 1,-ச் சென்று மேவியவ் விடத்தைத் தூய விழுத்தமிழ் மகனைக் கண்டி யாவன தவஞ்செய் கின்ற யென் னவப் பெரியோ காய பாவிதன் னினத்தை நீத்த பதடிநற் பயனொன் றில்லேன். 34. சம்புகன் என் பா சென்னைத் தமிழக முடையேன் பொவ்வாத் தம்பியி னுள வா வெங்கள் தமிழிரா வணனைத் தீயன் வம்பறா ரியன யோத்தி மன்னர் மிராம் னென்பான் அம்பினா லுறவி னோடு மழித்துமே சென் ? னந்தோ! 35. ஆதகா விளையோன் செய்யு மாரிய வடிமை யாட்சி தீதென வெறுத்தே யாவி செலவடக் கிருக்கின் றேன்கொல் பாதுகாப்பற்ற யானோர் பழந்தமிழ் மகனென் னாமுன் ஓதகா தென்று வாளை யுருவியே தஃலகொய் தானே, 36, ஆரிய வந்து வாழ்த்தி யலர்மழை தூவி பார்த்தார்; நேரிலான் பிழைத்தே னென்று நெடும்படை யொடுகா சுக்தி அனரினை யடை.யாப் பிள்ளை யுயிர்த்ததென் றவர்பொய் கூறச் சீரிலா னுவந்தே யாட்சி செய்துகொண்டிருக்கு நாளில். 37. அயலவ னிடத்தி லோ ஈரான் 1 ருந்தவா ரணங்கைச் சேர்த்த தியல்பல) வென்றே யூரா ரேசுகின் றார்க ளென்றோர் நயமொழி யொற்றன் க ற ராமனுந் திடுக்கிட் டேங்கி மயலுட னெழுந்து போய்த் தன் மனைவியை யடைந்து கண்ணே ! 38. ஒழுக்கமில் வெள் ேயென் றிவ் வூர வ ரொன்றே செய்வாய் கொடிமக்கனிச் சாறு"பாயுங் கோசல நாட்டோ ரெல்லாம் பழிக்கிறா ரினிமே லெந்தன் பாவையே யுயிரை யானும் இழக்கிலே னென்னில் மான மிருக்கிலா தென்செய் கேனே. 35. வடக்கிருத்தல். உண்ணா திருந்து உயிர்விடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/512&oldid=988020" இலிருந்து மீள்விக்கப்பட்டது