பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்னடியில் பூக்காடு.

ஆத்தி சூடிக் ககலவுரை - ஆக்கிய கோ.வைத்தியலிங்கர் நாத்திறம் மிக்கார், என்றந்தை - நாட்டும் புலமைத் தொழில்புரிந்தார். சாத்துயர் அறியா எனைவிடுத்துச் - சார்ந்தார் புகழில்; அவர்க்கிந்தப் பூத்திறம் நாட்டும் பூக்காட்டைப் பொன்னடிக் கிட்டுப் போற்றுவனே.

கோவை, இளஞ்சேரன்.