அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்
515
நூலின் கருப்பொருளை இவர்கள் இதன் முடி நிலையாக வைத்து, அதற்கு முன்னே அதுபற்றிய வரலாற்றையும், அதன் விளக்கத்தையும் தந்திருப்பது நல்லதொரு முறையாகும். நூலில் சில புதியனவான கருத்துக்களையும் அளித்துள்ளார்கள்.
இன்ன பல சிறப்புக்களை அறிஞர்கட்கு நல்கியருளும் அடிகளாரது அருட்செயலுக்குத் தமிழுலகமும், சிறப்பாகச் சைவ உலகமும் நன்றி செலுத்திப் பயன்கொள்ளும் கடப்பாடுடையன. தமிழ்ப் பண்பாட்டிற்குப் புகழ் சேர்க்கும் பயனுள்ள நூல்களை மட்டுமே வெளியிடும் பதிப்பாசிரியர் கவிஞர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்களின் தொண்டு உள்ளத்தை பாராட்டுகிறேன். வேண்டும் திருவருள்.
தத்துவ மையம்
காஞ்சிபுரம்-3
27-8–1990
Dr. K. VENKATASUBRAMANIAN
Mylapore
M.A.,B.L., B.T., Ph.D.,
Madras-4
Former Vice-Chancellor
Central University, Pondicherry
My friend Thiru Seeni Thirunaavukkarasu of the reputed Kalaivaani Puthakalayam has done yeoman service to Tamil