250
அ-2-20 புகழ் -24
250 அ-2-20 புகழ் 24
‘விழித்தல் - கண் திறத்தல், பார்த்தல், காணுதல், அறிதல்.’
‘விழி - பார்வை, கண், அறிவு, ஒதி(ஞானம்):
விழி - விடிஇலத் வித்வ வித்தகன் வித்தகம் - வித்தகர்.
இச்சொல் தமிழ் வேர்ச்சொல் கொண்டதேனும், வடமொழியினர் உருவாக்கிக் கொண்ட சொல்லே ஆகலின் வடசொல்லே.
- திருவள்ளுவர்க்குகி.மு.300) முன்பே, தொல்காப்பியர் காலத்திற்குகி.மு.700) முன்பே தமிழகத்தில் ஆரிய வழக்கு வேரூன்றி விட்டது. அவரின் தென்னாட்டு வருகை, கி.மு.1000 -1500 போல் என்பார் பாவாணர், அவரின் (வடமொழி வரலாறு) வடநாட்டில் அவர்களின் சமற்கிருத ஆக்கம் கி.மு.2000-2500 போல், மேற்படி நூல்).
- எனவே, கழகக் காலச் செய்யுள்களில், தொல்காப்பியத்துள்ளும் வடசொற்கள் அஃதாவது சமற்கிருதம், பிராகிருதம், பாலி முதலிய சொற்கள் தமிழ்மொழியின்கண் வந்து வழங்கின. பரவலாக இல்லையேனும் ஆங்காங்கே இடம் பெற்றன.
- சான்றுக்குச் சில:
அஷ்டமி - அட்டமி (சிலப்: 23.134)
அத்திரி குதிரை, கழுதை, கோவேறு கழுதை,
(நற்:278:7; பரி:10:t; அகம்: 120:10, 350:6; சிலப்:6:119)
அபகாரம் - பொல்லாங்கு, தீமை, நன்றியின்மை. (நாலடி:59:2)
(அநேகம், அநித்தியம், அப்பிரசித்தம், அபஞ்சிகம் முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள். மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியவற்றுள் வந்துள்ளன)
இந்திரியம் . (மணி)
உத்திரியம் - மேலாடை (கலி:96:13) * - - - -
ஊனம் உறுப்புக்குறை (மணி, இனிநா, ஏலாதி, ஐந்எழு
கந்தம் - மணம் பரி:4:22, அகம்:307:12, புறம்:52:12, மணி)
சம்பந்தம் (மணி.29:53, 185
சயனம் - படுக்கை (மணி)
சரணம் - மணி (சிலப் பழமொழி
சரவணம் - (மணி)
சனங்கள் (பழமொழி:230)
சனம் - பரி. 10-9, 59)
சாத்தியம் (மணி)