பக்கம்:அகத்திய முனிவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பு. أسكك ஞர்; சேடனும் கிகைத்தான்; பேரமலையோடு எங்கும் பெரு க்திகி லெழுந்தது; அயனும் மாலும் அண்ணலை யடுத்து அன்னே! என்ன? ஈது! என்ருர். அவர் புன்னகைசெய்த இப்புனிதரை பழைத்தார். இவர் நுழைந்து புகுந்து போய் ப்பணிந்து கின்ருர். அவர் இனிது நோக்கி 'முனிவர் சில 35(3tol to தென்திசை சென்று பொதியமலையில் θεατζηγώ இவ் வுலகம் சமமாகும்; எங்கள் கிருமணமும் இங்கு நன்கு நிறை வேறும்’ என்ருர். அதனைக் கேட்டவுடனே இவர் நாட்ட நீர் சிந்தி நாணி வளைந்தார்; வாட்டமீக் கூர்ந்து மறுகி நோக் கினர்; மாலாதி மேலோரெல்லாரும் ஈண்டுமே விகிறப இப்பே ாருளே எனக்கா பேணி அளிக்கின்றீர்! என்ற தமக்குள் ளேயே பேசிக்கொண்டார்; ஆயினும் கூசிகின் ருர்; தம் பெருமை தாம் அறியாக்தன்மைய ராதலால் இப்பெரிய காரி யம் குறியேனுகிய என்னுல் எப்படி? முடியும் என்று எண்ணி யுளேன்தார் அண்ணலை நோக்கி அகங்குழைந்தார்; அடி யேன் இதனைச் செய்யவல்லன என்று மீளவும் காளில் விழுந்து தாழ்ந்து கின்ருர், அன்று இவர் சொன்னபோது அம் முன்னவன் அருளிச்செய்த உண்மையை இதனடியில் காண்க. அரன் அருளியது. என்னக் குறிய முனிவன்றன எந்தை நோக்கி உன்னைப் பொருவு முனிவோர் உலகத்திலுண்டோ? அன்னத்தவனும் உனேசேர்கிலன்; ஆசலால் 厝 முன்னிற் றெவையும் தவறின்றி முடித்தி மன்னே. (1) வேறுற்றிடு தொன்முனி வோர்களில், விண் லுளே ஈஅற்றிடுமோ இதுசெய்கை எவர்க்கும். மேலாம்