இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெள்ளையரும் வெளியேறினர் !
ஆழியிற் கிடந்த அருங்கலம் நண்ணிப்
பாழெனைச் செய்யப் பலவும் எண்ணிப்
பயந்தவண் சென்று படுத்த தாக
நயந்து மொழிந்தனர் : நாளும்
வெளியில்
வண்டியிற் செல்கையில் “வந்தே
மாதரம்"
அண்டி அடிப்பதா அலறி அழுதனர் ;
59
59